மது அருந்தி மட்டையானால் சுக்கை எப்படி சாப்பிட்டால் தெளிய வைக்கலாம் தெரியுமா ?
Jul 30, 2025, 04:20 IST1753829415000
பொதுவாக இந்த பதிவில் சுக்குடன் எந்த பொருளை சேர்த்து உண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்
1.சிலருக்கு வாத நோய்கள் இருக்கும் .அவர்கள் சுக்கு, வேப்பம்பட்டை இவற்றை போட்டு கஷாயம் செய்து குடித்துவந்தால் அது குணமாகும்
2.சிலருக்கு சளி தொல்லை இருந்து கொண்டேயிருக்கும் .அவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவைகளை போட்டு கஷாயம் குடிக்கலாம்
3.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .சுக்குடன் சிறிது பால் சேர்த்து, நன்றாக அரைத்து, நன்கு சூடாக்கி,
இளஞ்சூடாக ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசினால் நிவாரணம் பெறலாம்
4.சிலருக்கு பித்தம் அதிகமிருக்கும் .அவர்கள் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
5.சிலருக்கு உடல் சோர்வு இருக்கும் .அவர்கள் கருப்பட்டி, மிளகு,சுக்கு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்தால்
சோர்வு, உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
6.சிலருக்கு வாயு தொல்லை இருக்கும் .சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,
வாயுத்தொல்லை நீங்கும்.
7.சிலருக்கு தீராத தலை வலி இருக்கும் .சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில்
தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
8.
.சிலர் அதிக மது அருந்தி மட்டையாகிவிடுவதுண்டு சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, நன்றாக அரைத்து,உண்டால், அதிக மது அருந்திய போதை மாறும்.
1.சிலருக்கு வாத நோய்கள் இருக்கும் .அவர்கள் சுக்கு, வேப்பம்பட்டை இவற்றை போட்டு கஷாயம் செய்து குடித்துவந்தால் அது குணமாகும்
2.சிலருக்கு சளி தொல்லை இருந்து கொண்டேயிருக்கும் .அவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவைகளை போட்டு கஷாயம் குடிக்கலாம்
3.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .சுக்குடன் சிறிது பால் சேர்த்து, நன்றாக அரைத்து, நன்கு சூடாக்கி,
இளஞ்சூடாக ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசினால் நிவாரணம் பெறலாம்
4.சிலருக்கு பித்தம் அதிகமிருக்கும் .அவர்கள் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
5.சிலருக்கு உடல் சோர்வு இருக்கும் .அவர்கள் கருப்பட்டி, மிளகு,சுக்கு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்தால்
சோர்வு, உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
6.சிலருக்கு வாயு தொல்லை இருக்கும் .சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,
வாயுத்தொல்லை நீங்கும்.
7.சிலருக்கு தீராத தலை வலி இருக்கும் .சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில்
தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
8.
.சிலர் அதிக மது அருந்தி மட்டையாகிவிடுவதுண்டு சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, நன்றாக அரைத்து,உண்டால், அதிக மது அருந்திய போதை மாறும்.


