கர்ப்பிணிகளுக்கு சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்த்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
pregnent women

பொதுவாக கர்ப்பிணி பெண்களின் இரத்த நாளங்களை அழுத்துவதால் கை, கால்களில் வீக்கம் ஏற்படும்  என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்.மேலும் 10 மாதம் தூக்கம் துறந்து ,உடல் நல பிரச்சனைகளை சந்தித்துதான் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் .இந்த வீக்கத்தை எப்படி தவிர்க்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்

1. கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது கர்ப்பப்பை பெரிதாகிறது. கர்ப்பப்பையின் அருகில் உள்ள ரத்தக்குழாய்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி,
2.ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது சருமத்தின் அடியில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்படுகிறது.
3.கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வீக்கம் ஏற்படலாம்.

water
4.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் உப்புச் சத்து அதிகரிக்கும் போது வீக்கம் ஏற்படலாம்.
5.அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது, கைகால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலோ வீக்கம் ஏற்படலாம்.
6. பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடுகளால் கூட வீக்கம் ஏற்படுகிறது.
7.இந்த வீக்கத்தை குறைக்க சுடுநீரில் ஒத்தடம் கொடுக்கலாம் .
8.அல்லது கால்களுக்கு கீழே தலையணை வைக்கலாம் ,மேலும் வலது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் .நிறைய தண்ணீர் குடித்து ,நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்