குடலில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் இந்த காயை சாப்பிட பூச்சிகள் வெளியே வரும்

பொதுவாக முருங்கை காய் தொடர்ந்து தோட்டத்திலிருந்து பறித்து சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு அளவற்ற இரும்பு சத்தும் ,ஜிங் சத்தும் கிடைக்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இந்த காய் மட்டுமல்ல இந்த மரத்திலிருந்து கிடைக்கும் இலைகள் ,பூக்கள் கூட நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குணம் கொண்டவை .
2.முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது.
3.நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். 4.எனவே வாரத்தில் ஒரு தடவை முருங்கைக்காயை உண்பது நன்மை தரும்.
5.இந்த காய் நம் எலும்புகளுக்கு அதிக வலு சேர்ப்பவை
6.இந்த முருங்கை காய் நமக்கு மலசிக்கல் வராமல் பாதுகாக்கும்
7.இந்த காயை தொடர்ந்து எடுத்து கொண்டால் கிட்னிக்கு நன்மை சேர்க்கும்
8.மேலும் இந்த காய் ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரித்து தாது உற்பத்தியை கொடுக்கும்
9.குடலில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் இந்த காயை சாப்பிட பூச்சிகள் வெளியே வரும்