கிட்னி பிரச்சினைக்கு மருந்தாகும் இந்த சாறு

 
kidney

பொதுவாக  கரும்பு சாறு நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பரிந்துரைப்படுகிறது ,ஏனெனில் இதில் மற்ற பழ சாறுகளை விட சுகர் அளவு குறைவாக உள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. இது  கல்லீரலுக்கு மிகவும் உகந்தது என்பதால் ,மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கூட பரிந்துரைக்கப்படுகிறது .
2..வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால்,  புத்துணர்ச்சி கிடைக்கிறது.

karumbu
3..செரிமான பிரச்சினையுள்ளவர்கள் இதை சாப்பிட்டால் கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
4..சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்சனையுள்ளவர்கள்  ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை, தேங்காய் தண்ணீரில் கரும்பு சாறு குடித்து வர குணமாகும்.
5.வாய் தூர் நாற்றம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் அதை  போக்கும் வலிமை கரும்புச் சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் இது உதவுகிறது.
6.உடல் எடைகூடாமல் வலிமை குன்றி இருப்போர்   கரும்புச்சாறை குடித்தால் எடை கூடும் .
6.உடலில் டாக்சின்ஸ் உள்ளவர்கள் இதை குடிக்கலாம் .இந்த கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத டாக்சின்களை  நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.