கோதுமை மாவை கஞ்சி வைத்து குடித்தால் பெண்களின் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக  மாதவிடாய்  28 நாட்களுக்கு ஒருமுறை வந்தால் அது நார்மலான மாதவிடாய் காலம் ஆகும் .அதுவே 35 நாள் 40 நாளைக்கொரு முறை என்று வந்தால் அதுதான் முறையற்ற மாதவிடாய் ஆகும் .இந்த கோளாறுக்கு என்ன செய்யலாம் என்று இப்பதிவுல நாம் காணலாம்

1.இந்த மாதவிடாய் கோளாறுக்கு  கொத்தமல்லியை கஷாயம் வைத்து குடித்தாலும், வேறு பல வகைகளில் பக்குவம் செய்து உண்பதாலும் மாதவிடாய் கால ரத்த போக்கும் குறைந்து ,முறையாக மாதவிலக்கு வரும் .

napkin procedure in periods time
2.மேலும்  மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகம் உள்ள காலங்களில் கோதுமை மாவை கஞ்சி வைத்து குடித்தால் போதும் ரத்தப்போக்கு நின்று ஆரோக்கியமான முறையில் மாத விடாய் வரும்  
3.சாதம் வடித்த கஞ்சியில், அதற்கு சரிபாதி அளவில் பசுமோரை கலந்து கலக்கி குடிக்க ரத்த போக்கு சீராகி முறையான மாத விடாய் வரும் .
4.அடுத்து மாங்கொட்டை உள்ளிருக்கும் பருப்பை வெயிலில் காய வைத்து, தூளாக்கி தேனில் குழைத்து தினமும் காலையிலும் மாலையிலும் உண்டு,வெந்நீர் குடித்து வர பீரியட்ஸ் பிரச்சினைக்கு சிறந்த நிவாரணம்
கிடைக்கும்