நம் உடலில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் இந்த பால்

பொதுவாக இஞ்சி மூலம் பித்தம் கபம் வாயு மூலம் வரும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .இந்த இஞ்சியை பாலில் சேர்த்து குடிப்பதால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் .இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
:
1. நம் உடலில் உள்ள நுரையீரலில் உள்ள கழிவுகள் வெளியேறி நுறையீரல் சுத்தமாகி ஆரோக்கியம் கொடுக்கும் .
2.வருடக் கணக்கில் தீராமல் இருக்கும் நெஞ்சு சளியைக் கரைத்து இந்த பால் வெளியேற்றும்
3.நம் குடலில் செரிமானம் சீராகும் போது வாயுத் தொல்லை என்பதே எந்த ஜென்மத்திலும் வராது.
4.உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நம்மை ஆரோக்கியமாக வைக்கும்
வாயுவை வெளியேற்றும் என்பதாலும் , தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும் என்பதால் தொப்பையின் அளவைக் குறைக்கும்.
5.அதிகமான எடை நாளடைவில் படிப்படியாக குறைந்து விடும்.
உடல் எடை குறைக்க இதுவும் ஒரு சிறந்த வழி.
6.இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி விடும். எனவே மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
7.பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.