பூண்டை அதிகமாக சேர்த்துக் கொண்டால் எந்த பிரச்சினையிருந்து தப்பலாம் தெரியுமா ?

பொதுவாக நாம் உணவில் தினம் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் அது பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது .கொலஸ்ட்ரால் முதல் வாயு பிரச்சினை வரை குணமாக்கும் ஆற்றல் கொண்டது பூண்டு
உணவில் பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் -
1. பொதுவாக பூண்டை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நம் ஆரோக்கியம் காக்கும் ஆற்றல் கொண்டது .
2. குளிர் மற்றும் மழைக்காலங்களில், பூண்டை அதிகமாக சேர்த்து கொள்வோம் .இப்படி சேர்த்துக் கொண்டால் அதில் உள்ள ஆன்டிபயாடிக் வைரஸால் ஏற்படும் காய்ச்சலை போக்கும் ஆற்றல் கொண்டது ,
3. மேலும் மழை சீசனில் வரும் சளி போன்றவற்றை வராமல் பூண்டு தடுக்கும்.
4. தினமும் பூண்டை சமையலில் சேர்த்து சாப்பிடும்போது அது நம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது .
5. தினமும் பூண்டை சமையலில் சேர்த்து சாப்பிடும்போது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
6. மேலும் பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் Coronary artery என்ற நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது .
7. மேலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நோயின்றி உடல் ஆரோக்கியமாய் இருக்கலாம் .
8. நாம் உணவில் தினமும் பூண்டை சேர்த்துக் கொண்டு வந்தால் செரிமானப் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் .
9.நாம் உணவில் தினமும் பூண்டை சேர்த்துக் கொண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்