பூண்டுடன் உப்பு கலந்து பல்லில் வைத்தால் எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

பொதுவாக இயற்கையான வழியில் வீட்டு கிச்செனில் உள்ள உள்ள பொருட்களை கொண்டு பல் வலியை எப்படி ஒரு வழி பண்ணலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் .
1.பல்வலியால் அவதிப்படுவோர் கிராம்பு எண்ணெய்யை பல் வலிக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.
2.பற்களில் தாங்க முடியாத வலியை அனுபவிப்போர் பஞ்சில் சில துளி கிராம்பு எண்ணெயை நனைத்துகொள்ளுங்கள் ,
3.20-30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்து கொள்ளுங்கள். இதன்மூலம் வலி குறைந்து நிம்மதியாய் இருக்கலாம் .
4.பல்வலி என்ற நரகத்த்தை அனுபவிப்போர் ,வெதுவெதுப்பான உப்புநீரில் வாயை கொப்பளிக்கலாம். இதனால் வீக்கம் குறைந்து வலி மட்டுப்படும்.
5. பூண்டில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
6.பல்வலியால் துடிப்போர் ஒரு பல் பூண்டை நசுக்கி, அதில் உப்பு கலந்து, வலியால் பாதிக்கப்பட்ட பல்லில் நேரடியாக வைத்து கொள்ளுங்கள்