என்ன சார் சொல்றிங்க ,இப்படி மீன் சாப்பிட்டா புற்று நோய் வருமா ?இது புதுசா இருக்கே

 
fish

என்ன சார் சொல்றிங்க ,மீன் சாப்பிட்டா புற்று நோய் வருமா ?இது புதுசா இருக்கே

மீன்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது.

 

அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

fish

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் ,இறைச்சி, மீன் ஆகிய வகைகளும் அடங்கும். இறைச்சிகளை விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சி பிடிக்காதவர்கள் மீனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீனில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களின் தசையில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாம் பாதுகாப்பாக கருதப்படும் கடல் உணவில் கூட பிளாஸ்டிக்கில் இருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்களுக்கு மூளை மற்றும் கண் நோய்களை சந்திக்க ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

 

 

 

மனித உடலால் மீனை முழுவதுமாக ஜீரணிக்க முடியாததால், மீனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடலில் செரிக்கப்படாத மீன்கள் புற்றுநோயின் விளைவைக் கொடுக்கும்.

 

மீன்களை அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

மீன்களை அதிகளவில் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும். ஏனெனில் இது உடலில் சர்க்கரையை அதிகமாக்கும்.