நுங்கு சாப்பிடுவதால் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?
பொதுவாக கோடையில் நோய்களிலிருந்து நாம் தப்பிக்க வெள்ளரிக்காய் ,தர்பூசணி ,மோர் ,இளநீர் மற்றும் நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம் .அந்த வகையில் கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.இளநீர் போன்றே நுங்கும் ஒரு இயற்கையான குளிர்ச்சி நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் பழமாகும்.
2. கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் .
3.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பம், நீரிழப்பு, வறண்ட சருமம், போன்ற பல வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.
4.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை மீட்டு தருகிறது.
5.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உங்கள் தாகத்தைத் தீர்த்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.
6.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் கோடைக்காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதற்கு சிறந்த வீட்டு மருந்தாகும்.
7. நுங்கின் சாரை நமது தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், அது ஒரு நல்ல விளைவைக் தரும்.
8.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் அரிப்பு போன்ற தோல் சம்மந்தமான நோய்களுக்கு சிறந்த தீர்வாகும்
9.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
10.கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


