தினமும் காளான் சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் எந்த நோய் வராது தெரியுமா ?

 
mushroom mushroom

பொதுவாக காளான் நம் உடலுக்கு பல்வேறு நலன்களை அள்ளி கொடுப்பவை .உதாரணமாக 
 காளான்  ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும். காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். கருப்பைக் கோளாறு உள்ள பெண்களும் குழந்தையின்மைக் குறைபாடுகளால் அவதிப்படும் பெண்களும் காளான் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் காளான் சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குணமாகும்.இதுபோல் காளான் மூலம் நாம் அடையும் பயன்களை பற்றி இந்த ப்பதிவில் காணலாம் 

1.பொதுவாக பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனவாய்ப் புண் போன்ற கொடிய கடுமையான பிரச்சினைகள் காணாமல் போகும் .
2.ஆரோக்கியம் தரும் காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது. 
3.ஆரோக்கியம் தரும் காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. 
4.இந்த ஆரோக்கியம் தரும் காளானால்  ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படும்.
5. குறிப்பாக ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படாமல் இந்த ஆரோக்கியம் தரும் காளான் தடுக்கிறது. 
6.அந்தவகையில் இந்த காளான் இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.
7.பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படும்போது வெளிப்பகுதியில் சோடியம் அதிகரிக்கும்போது சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து உடல் பாதிக்கும் . 
8.இதனால் இதயத்தின் செயல்பாடு மாறும். இத்தகைய நிலையை சரிசெய்ய பொட்டாசியம் தேவைப்படும். 9.ஆரோக்கியம் தரும் காளானில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதயக் காக்கும். 
10.100 கிராம் காளானில் 447 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது .
11. ஆரோக்கியம் தரும் காளானில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. .