தொடர்ந்து 48 நாள் செவ்வாழை சாப்பிட்டால் 49ம் நாள் நடக்கும் அதிசயம்

 
ulcer health tips

பொதுவாக செவ்வாழை மற்ற வாழைப்பழங்களை விட அதிக ஆரோக்கியம் நிறைந்தது .மேலும் சுகர் பேஷண்டுகள் மற்ற பழங்களை விட இந்த பழத்தினை அளவாக சாப்பிடலாம் .மேலும் இதை சாப்பிட காலை 11 மணியும் ,மாலை 4 மணியும் .அதிகாலை 6 மணியும் சிறந்த நேரம்

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.

brain

செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

சிலருக்கு உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாலும், மனதில் ஏற்படும் மிகுந்த அழுத்தங்களாலும் சிலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதால் உடலில் பலம் குறைந்து  ஆண்மை குறைபாடும் ஏற்பட்டு உடலை ஆரோக்கியத்தின் பிடியிலிருந்து நழுவ வைக்கிறது .இப்படி  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெற்று இல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் ஆற்றலை இது கொடுக்கும்

சிலருக்கு எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகி அடிக்கடி ஏதாவது உடல் நல கோளாறு ஏற்படுவதுண்டு செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்பட்டு ஆரோக்கியம் சிறக்கும் .