“கெடுத்த பொண்ண கட்டிக்கிறேன் ,பெத்த குழந்தைய வளர்க்கிறேன்”-பலாத்காரம் செய்த பாதிரியார் திடீர் பல்டி ..

 

“கெடுத்த பொண்ண கட்டிக்கிறேன் ,பெத்த குழந்தைய வளர்க்கிறேன்”-பலாத்காரம் செய்த பாதிரியார் திடீர் பல்டி ..

கேரளாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்தில் சிறையிலிருக்கும் ஒரு கிறிஸ்துவ பாதிரியார் ,இப்போது தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ விரும்புவதாக கூறி ஜாமீன் கேட்டுள்ளார் .

“கெடுத்த பொண்ண கட்டிக்கிறேன் ,பெத்த குழந்தைய வளர்க்கிறேன்”-பலாத்காரம் செய்த பாதிரியார் திடீர் பல்டி ..கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் ராபின் வடக்குமெரி என்ற பாதிரியார் 2016ம் ஆண்டு மேலாளராக பணியாற்றினார் .அப்போது அங்கே ஒரு 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வந்தார் .

“கெடுத்த பொண்ண கட்டிக்கிறேன் ,பெத்த குழந்தைய வளர்க்கிறேன்”-பலாத்காரம் செய்த பாதிரியார் திடீர் பல்டி ..அப்போது அந்த பாதிரியார் அந்த மாணவியை பலாத்காரம் செய்தார் .இதனால் அந்த பாதிரியார் மீது பலாத்கார வழக்கு போடப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது .இப்போது அந்த ராபின் சிறையிலிருக்கிறார் .ஆனால் அவர் கெடுத்த அந்த மாணவிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது .அந்த குழந்தை ராபினுடையது என்று டின்ஏ டெஸ்டில் உறுதியானது .

“கெடுத்த பொண்ண கட்டிக்கிறேன் ,பெத்த குழந்தைய வளர்க்கிறேன்”-பலாத்காரம் செய்த பாதிரியார் திடீர் பல்டி ..இந்நிலையில் அந்த ராபின் இப்போது தான் கெடுத்த அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் ,என்னுடைய குழந்தையை வளர்க்க விரும்புகிறேன் அதனால் தன்னை வெளியில் விடும்படி ஜாமீன் கேட்டுள்ளார் .ஆனால் அரசு வழக்கறிஞர் இப்படி பாலியல் குற்றவாளிகள் எல்லோரும் சொல்லி வெளியே போக முயற்சிக்கிறார்கள் இதற்கு கோர்ட் உடன்படக்கூடாது என்று வாதிட்டுள்ளார் .
மேலும் ராபின் கெடுத்த பெண்ணும் ராபினை கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை .இதனால் திருவனந்தபுரம் கோர்ட் இந்த வழக்கினை விசாரித்து வருகிறது .