“அம்மா இல்லாத என்னை அம்மாவாக்கி அலையவிட்டுட்டியேடா”-பக்கத்து வீட்டு பெண்ணிடம் பாய்ந்த சிறுவன்.

 

“அம்மா இல்லாத என்னை அம்மாவாக்கி அலையவிட்டுட்டியேடா”-பக்கத்து வீட்டு பெண்ணிடம் பாய்ந்த சிறுவன்.


தாத்தா வீட்டில் வளர்ந்த ஒரு சிறுமியை பக்கத்து வீட்டு வாலிபர் பலாத்காரம் செய்து குழந்தையை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார் .

“அம்மா இல்லாத என்னை அம்மாவாக்கி அலையவிட்டுட்டியேடா”-பக்கத்து வீட்டு பெண்ணிடம் பாய்ந்த சிறுவன்.


உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயதான சிறுமி தன்னுடைய தந்தையோடு வசித்து வந்தார் .அந்த சிறுமியின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் .அதனால் அந்த சிறுமியின் தந்தை குடிக்கு அடிமையானார் .தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார் .அதனால் அந்த சிறுமியை வளர்க்க அவரின் தாய் வழி தாத்தா வந்து, அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார் .அந்த 14வயதான சிறுமி அவரின் தாத்தா வீட்டில் வசிக்கும் போது அவரின் பக்கத்து வீட்டில் ஒரு 16 வயதான வாலிபர் இருந்தார் .
அந்த வாலிபருக்கு அந்த சிறுமியின் மீது ஒரு கண் இருந்தது .அதனால் அவர் அந்த சிறுமியின் உறவினர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்தார் .அப்போது அவருக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார் .இப்படியாக கடந்த ஓராண்டாக அவரோடு உறவாடியதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமானார் .அதனால் அந்த சிறுமியின் உறவினர்கள் ஊருக்கு பயந்து இந்த விஷ்யத்தை யாரிடமும் கூறவில்லை .அவருக்கு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து ரகசியமாக பிரசவம் பார்க்கப்பட்டதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது .பின்னர் அந்த பெண்ணின் தாத்தா அங்குள்ள காவல் நிலையத்தில், அந்த பக்கத்து வீட்டு வாலிபர் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணிற்கு குழந்தையை கொடுத்த 16 வயதான சிறுவனை கைது செய்தார்கள் .அதன் பின்னர் அந்த சிறுவன் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார் .

“அம்மா இல்லாத என்னை அம்மாவாக்கி அலையவிட்டுட்டியேடா”-பக்கத்து வீட்டு பெண்ணிடம் பாய்ந்த சிறுவன்.