“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

 

“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

தன்னுடைய காதலி வேறொரு வாலிபனோடு பைக்கில் உரசியபடி போவதை பார்த்து பொறாமைப்பட்டு,அவரின் ஒரு தலை காதலன் அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு 18 வயது பெண்ணை அந்த பகுதியில் வசிக்கும் ஆரிப் முஹம்மது என்ற 20 வயது வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் .இதனால் அவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி சமுக ஊடகத்திலும், நேரிலும் தன்னுடைய காதலை தெரிவித்தும் அந்த பெண் அவரின் காதலை கண்டுகொள்ளவில்லை .மேலும் அவர் பலமுறை அந்த பெண்ணிடம் பேச வரும்போதெலாம அவரிடம் பேசாமல் புறக்கணித்துள்ளார்.
சரி என்றாவது ஒருநாள் தன்னுடைய காதலை அவர் புரிந்து கொண்டு தன்னுடைய காதலை அவர் ஏற்றுக்கொள்வாரெண்ன்று , அவர் காத்துக்கொண்டிருந்த வேலையில் ,கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண் எக்ஸாம் எழுதிவிட்டு வீட்டிற்கு, தனனுடைய வகுப்பு ஆண் நண்பருடன் பைக்கில் உரசியபடி போயுள்ளார் .இந்த காட்சியை கண்டதும் அந்த ஒரு தலை காதலன் ஆரிப்புக்கு கடும் கோபமும் பொறாமையும் பொங்கிவந்துள்ளது .இதனால் கடுமையான கோபம் அவரின் தலைக்கு ஏறி, கத்தியும் ,துப்பாக்கியும் எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை தாக்கினார் .பிறகு அவர் கத்தியால் தாக்கியதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து சுட்டார் .இதனால் அந்த பெண் அங்கேயே துப்பாக்கி குண்டுக்கு பலியானார் .பிறகு அங்கு விரைந்து வந்து போலீசார் அந்த வாலிபர் ஆரிப் முஹம்மதுவை கைது செய்தது .இறந்து கிடந்த அந்த பெண்ணின் பிரேதத்தை பிரேத பரிசோதனக்கு அனுப்பியுள்ளனர் .மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை