ரோகித் சர்மா அவுட்! 2 விக்கெட்டை இழந்தது மும்பை இந்தியன்ஸ்

 

ரோகித் சர்மா அவுட்! 2 விக்கெட்டை இழந்தது மும்பை இந்தியன்ஸ்

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு ஆட்டத்தை தொடங்கியது.

Image

போட்டி தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே முதல் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவரில் 86 ரன்களில் இரண்டு விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.