“மனைவி அமெரிக்காவில் ,கணவர் இந்தியாவில்” -ரெண்டு பெரும் சேர்ந்து செஞ்ச பலான வேலை என்ன தெரியுமா ?

 

“மனைவி அமெரிக்காவில் ,கணவர் இந்தியாவில்” -ரெண்டு பெரும் சேர்ந்து செஞ்ச பலான வேலை என்ன தெரியுமா ?


சிறுவர் சிறுமிகளை வைத்து பலான வீடியோக்களை எடுத்ததாக ஒரு கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளார்கள்

“மனைவி அமெரிக்காவில் ,கணவர் இந்தியாவில்” -ரெண்டு பெரும் சேர்ந்து செஞ்ச பலான வேலை என்ன தெரியுமா ?


ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் வசிக்கும் 35 வயதான நியாஸ் அகமது மிர் என்பவர் தடைசெய்யப்பட்ட பாலியல் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வந்துள்ளார் . ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து கிடைத்த ஆதாரத்தின் படி , மூன்று நாட்களுக்கு முன்பு புது தில்லியில் சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
அவரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​வாஷிங்டனில் வசிக்கும் அவரது மனைவி தமரா ஸ்டான்லி இந்த குற்றத்தில் அவரோடு பங்கேற்பது கண்டறியப்பட்டது. இவரது மனைவி தமரா ஸ்டான்லியை ஜூன் 25 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
அப்போதுஅமெரிக்க அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவில் பல சிறுவர் சிறுமிகளை வைத்து பலான வீடியோக்களை எடுத்துள்ளார் .பின்னர் அந்த வீடியோக்களை இந்தியாவில் உள்ள தன்னுடைய கணவருக்கு அனுப்பியுள்ளார் .அவர் அந்த வீடியோக்களை பல வெப்சைட்டுகளில் விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் .மேலும் இருவரும் சேர்ந்து சிறுவர்கள் பாலியல் சம்பந்தமான பொருட்களையும் ஆன்லைனில் விற்று பணம் சம்பாதித்துள்ளார்கள் .மேலும் பல சிறுவர்களை இந்த பலான வேலைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்த வீடியோக்களை அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்புவதாக மிரட்டியுள்ளார்கள் .பின்னர் ஸ்ரீநகரில் உள்ள மீரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் , மூன்று மடிக்கணினிகள், ஐந்து மொபைல் போன்கள், பென் டிரைவ்கள் மற்றும் பல குறிப்புகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.பிறகு மீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

“மனைவி அமெரிக்காவில் ,கணவர் இந்தியாவில்” -ரெண்டு பெரும் சேர்ந்து செஞ்ச பலான வேலை என்ன தெரியுமா ?