சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

 

சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

காந்தி நினைவு நாள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி: காந்தி நினைவு நாள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சங்கி அடிப்படைவாதக் கொள்கை நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

தேசப்பிதா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் (ஜனவரி-30) இன்று. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனவரி 30-ஆம் தேதி நாம் மறக்கக் கூடாதா உண்மை என்னவென்றால், காந்தியை நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றது சங்கிகளின் அடிப்படைவாதக் கொள்கை. அதே கொள்கைதான் இன்று நம் முன் கோர முகம் காட்டி நிற்கிறது என்ற உண்மையையும் மறந்துவிடாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.