இதுவரை விக்ரம் லேண்டரிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை : இஸ்ரோ தகவல்!

 

இதுவரை விக்ரம் லேண்டரிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை : இஸ்ரோ தகவல்!

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ கூறியது. 

பெங்களூரு: ஆர்பிட்டர்  விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தாலும் இதுவரை எந்தத் தகவலும் லேண்டரில் இருந்து கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

moon

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ கூறியது. 

photo

இந்நிலையில் ஆர்பிட்டர்  விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தாலும் இதுவரை எந்தத் தகவலும் லேண்டரில் இருந்து கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனாலும் லேண்டர் தொடர்பைப் பெறத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது.