13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : பண மதிப்பிழப்பு வீணா?
Feb 11, 2019, 21:39 IST1549901366000
13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்: 13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு திட்டத்தின் மூலமாக கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என பிரதமர் மோடி அறிவித்தது தோல்வியை தழுவியுள்ளது. 1,000 , 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து, அத்தனை பழைய நோட்டுகளையும் மீட்டுவிட்டதாக ஆளும் பாஜக அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில், குஜாரத் மாநிலம் நவ்சரி பகுதியில் 13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், இதுதொடர்பாக 4 நபர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.