தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

 

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து
தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு


நீலகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 2,067 கனஅடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.69 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 800 கனஅடியில் இருந்து 950 கனஅடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தொடர்ந்து, 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு