’’தனிமையில் இருக்கிறேன்…’’கார்த்தி சிதம்பரம்

 

’’தனிமையில் இருக்கிறேன்…’’கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமைப் படு்த்திகொண்டிருகிறார்.

கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டில் தனிமையில் இருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்புக்கொண்டர்கள் அனைவரையும் கோரோனா பரிசோதனை செய்து மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.