ஹைதராபாத்: முறையான ஆவணங்கள் இன்றி கார்களில் எடுத்து செல்லப்பட்ட 3.75 கோடி ரூபாய் பறிமுதல்

 

ஹைதராபாத்: முறையான ஆவணங்கள் இன்றி கார்களில் எடுத்து செல்லப்பட்ட 3.75 கோடி ரூபாய் பறிமுதல்

ஹைதராபாத்தில் நேற்று வாகன சோதனை நடத்திய போலீசார் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்து சோலாப்பூருக்கு 2 கார்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.75 கோடியை கைப்பற்றி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத்: முறையான ஆவணங்கள் இன்றி கார்களில் எடுத்து செல்லப்பட்ட 3.75 கோடி ரூபாய் பறிமுதல்

விசாரணையின் போது கார்களில் இருந்த 4 பேரும் அகமதாபாதில் கமலேஷ் என்பவர் அங்கு நடத்திவரும் நிறுவனத்தின் கிளை பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
அங்கிருந்து இந்த பணத்தை சோலாப்பூர் கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஹைதராபாத்: முறையான ஆவணங்கள் இன்றி கார்களில் எடுத்து செல்லப்பட்ட 3.75 கோடி ரூபாய் பறிமுதல்

இதையடுத்து, பணத்துடன் 4 பேரையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்: முறையான ஆவணங்கள் இன்றி கார்களில் எடுத்து செல்லப்பட்ட 3.75 கோடி ரூபாய் பறிமுதல்