இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

 

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயலால் 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் , திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வேகம் ஏழு கிலோ மீட்டரில் இருந்து 11 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

நிவர் புயலானது கடலூருக்கு 240 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 250கிமீ தொலைவிலும், சென்னைக்கு 300 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது .