திமுகவில் தனிமைப்படுத்தப்பட்ட கனிமொழி- ஆ. ராசா – ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு!

 

திமுகவில் தனிமைப்படுத்தப்பட்ட கனிமொழி- ஆ. ராசா – ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் சட்ட பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட ஆயுத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அதன் அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுகவில் தனிமைப்படுத்தப்பட்ட கனிமொழி- ஆ. ராசா – ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு!

இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “திமுகவில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது கனிமொழியும் ராசாவும் தாங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக எண்ணுகின்றனர்” என்றார்.

திமுகவில் தனிமைப்படுத்தப்பட்ட கனிமொழி- ஆ. ராசா – ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு!

இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஹிந்தி தெரியாது போடா என்றால், படிக்காமல் போ என்று நான் சொல்கிறேன்” என்றும் “கிசான் திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை அரசு வெளியிட்டு, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் ” என்றும் கூறியுள்ளார்.