“பனி போல கரையும் பணிப்பெண்கள் வாழ்க்கை ” -விமானி ஏமாற்றினார் -விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்..

 

“பனி போல கரையும் பணிப்பெண்கள் வாழ்க்கை ” -விமானி ஏமாற்றினார் -விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்..

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு பெஸ்டெக் அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பார்ட்டி நடந்தது .அந்த பார்ட்டிக்கு விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் ,,பைலட்டுகள் அனைவரும் கலந்து கொண்டு குடித்து கூத்தடித்தனர் .இந்த ஊரடங்கு நேரத்திலும் இப்படி ஒரு பார்ட்டியை அந்த விமான நிலைய ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அந்த பார்ட்டிக்கு விமானி

“பனி போல கரையும் பணிப்பெண்கள் வாழ்க்கை ” -விமானி ஏமாற்றினார் -விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்..

டேசல் சர்மா மற்றும் அவர் காதலிக்கும் விமான பணிப்பெண்ணும் வந்திருந்தார்கள் .அப்போது அனைவரும் நன்றாக குடித்திருந்தபோது அந்த விமானிக்கும் அவர் காதலிக்கும் பணிப்பெண்ணுக்கும் காதல் தகராறு வந்துள்ளது .இதனால் அந்த பணிப்பெண் கோபத்தில் அந்த அடுக்கு மாடியின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .

“பனி போல கரையும் பணிப்பெண்கள் வாழ்க்கை ” -விமானி ஏமாற்றினார் -விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்..
இந்த தற்கொலை விஷயமாக,சர்வதேச விமான நிறுவனத்தில் விமானியாக இருக்கும் அவரது நண்பர் டேசல் சர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தற்கொலைக்கு அந்த பணிப்பெண்ணை தூண்டியதாக அவரின் சகோதரி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கூறிய போலீசார் ,”ஞாயிற்று

“பனி போல கரையும் பணிப்பெண்கள் வாழ்க்கை ” -விமானி ஏமாற்றினார் -விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்..

கிழமை இரவு 11 மணியளவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து ஒரு ஏர்ஹோஸ்டர்ஸ் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது .நாங்கள் உடனே அந்த இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து ஒரு விமானியை கைது செய்துள்ளோம் “என்றார் .