முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல்!

 

முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்திற்கு சென்று மு.க ஸ்டாலின், எல்.முருகன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்திற்கு சென்று மு.க ஸ்டாலின், எல்.முருகன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதல்வரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.