ரயிலில் வந்த பெண் -அடுத்த பெட்டியிலிருந்த வாலிபர்கள் -இரவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை.

 

ரயிலில் வந்த பெண் -அடுத்த பெட்டியிலிருந்த வாலிபர்கள் -இரவில் பெண்ணுக்கு  நடந்த கொடுமை.

இரவில் ரயிலில் தனியே வந்த பெண்ணை பல வாலிபர்களின்  பலாத்கார முயற்ச்சியில் கொலை செய்யப்பட்டார்

மத்திய பிரதேசத்தில் செஹோரில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 21 வயதான இளம் பெண் முஸ்கன் ஹாடா என்பவர் ,ரயிலில் தனியாக பயணம் செய்தார் .அவர் தனது சகோதரரை சந்திக்க இந்தூரில் இருந்து போபாலுக்கு சென்று கொண்டிருந்தார். .அப்போது அந்த பெண் தனியாக வருவதை பார்த்த சில வாலிபர்கள் அந்த பெண்ணை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து அதே ரயிலில் வந்தனர் .

ரயிலில் வந்த பெண் -அடுத்த பெட்டியிலிருந்த வாலிபர்கள் -இரவில் பெண்ணுக்கு  நடந்த கொடுமை.

அந்த ரயில் இந்தூர்-பிலாஸ்பூர் ரயிலில் செஹோர் ரயில் நிலையத்திற்கு 2 கி.மீ தூரத்திற்கு முன்பு வந்த போது அந்த இரவு நேரத்தில் அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் .அப்போது அந்த பெண் அதை தடுத்து அந்த ரயிலில் போலீசை அழைத்து கூச்சல் போட்டு கத்தினார் .பின்னர் தன்னுடைய சகோதருக்கு போன் செய்து ரயிலில் தனக்கு நடக்கும் கொடுமையை கூறினார் .உடனே அவரின் சகோதரர் போலிசை அழைத்து அந்த பெண்ணை அடுத்த ஸ்டேஷனில் காப்பாற்றுமாறு கூறினார் .போலீசார் அந்த ரயில் வருகைக்காக அடுத்த ரயில் நிலையத்தில்  காத்திருந்தனர் .ஆனால் அதற்குள் அந்த ரயிலில் இருந்த வாலிபர்கள் அந்த பெண்னின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் .பின்னர் போலீசார் அடுத்த ஸ்டேனில் அந்த பெண் இறந்த நிலையில் ரத்த வெள்ளத்தில்  கிடப்பதை பார்த்து அதிச்சியடைந்தனர் .பின்னர்  கொலை வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை பலாத்கார  முயற்ச்சி செய்து கொலை செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர் .காவல்துறையினர் பெண்னின் சடலத்தை ரயிலில் இருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்