“கல்யாணத்துக்கு போனார் ,கற்பழிப்பில் சிக்கினார்” -கல்யாண பலகாரம் சாப்பிட்டதும் நடந்த பலாத்காரம்

 

“கல்யாணத்துக்கு போனார் ,கற்பழிப்பில் சிக்கினார்” -கல்யாண பலகாரம் சாப்பிட்டதும் நடந்த பலாத்காரம்

தன்னுடைய தோழியின் கல்யாணத்துக்கு போன ஒரு பெண், கல்யாணத்துக்கு வந்த சில நபர்களால் கடத்தப்பட்டு பலாத்காரத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது

“கல்யாணத்துக்கு போனார் ,கற்பழிப்பில் சிக்கினார்” -கல்யாண பலகாரம் சாப்பிட்டதும் நடந்த பலாத்காரம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் கோண்டகான் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 20வயது பெண் தன்னுடைய தோஸ்ழியின் திருமணத்திற்காக , பக்கத்து ஊரில் நடந்த ஒரு திருமணத்திற்கு தனியே சென்றார் .அப்போது அன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும்போது மண்டபத்துக்கு வெளியே தனியா நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணை அந்த கல்யாணத்திற்கு வந்த 7 வாலிபர்கள் தனியே தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர் .
பிறகு அந்த பெண்ணை அந்த வாலிபர்கள் அனைவரும் மிரட்டி இந்த விஷயத்தினை வெளியே சொன்னால் கொன்று விடுவோமெரன்று கூறி மீண்டும் அந்த கல்யான மண்டபத்தில் கொண்டு போய் விட்டனர் .பிறகு அனைவரும் கல்யாணத்தில் ஒன்றுமே நடக்காதது போல இருந்தார்கள் .
மறுநாள் வீட்டிற்கு வந்த அந்த பெண் இந்த பலாத்கார விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதனால் மிகவும் கோபமுற்ற அவரின் தந்தை இந்த விஷயத்தை அங்குள்ள காவல் நிலைத்தில் புகாரளித்தார் .போலிசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர்களின் பேச்சில் நம்பிக்கையில்லாமல் இருந்தார் ,இதனால் அவர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தற்கொலைக்கு முயன்றார் .போலீசார் அவரை சந்தித்து அந்த குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்த பிறகு அந்த தற்கொலை முயற்ச்சியை கைவிட்டார் .இப்போது போலீசார் அந்த பலாத்கார குற்றவாளிகள் மீது எப் ஐ ஆர் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

“கல்யாணத்துக்கு போனார் ,கற்பழிப்பில் சிக்கினார்” -கல்யாண பலகாரம் சாப்பிட்டதும் நடந்த பலாத்காரம்