“அயல் நாட்டுக்கு அழைத்து செல்வார் ,சிறுமிகளை சீரழிப்பார் ” பத்திரிகை உரிமையாளரின் பலான வேலைகள்..

 

“அயல் நாட்டுக்கு அழைத்து செல்வார் ,சிறுமிகளை சீரழிப்பார் ” பத்திரிகை உரிமையாளரின் பலான வேலைகள்..

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு தினசரி பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியான 68 வயதான மியான் .இவர் மீது நிறைய பாலியல் புகார்கள் போலீசுக்கு குவிந்துள்ளன .குறிப்பாக இளம் சிறுமிகளை இவர் பாலியல் பலாத்காரம் செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாக பல புகார்கள் குவிந்த நிலையில் போலீசார் அவரின் வீட்டை சோதனையிட சென்றனர் .

“அயல் நாட்டுக்கு அழைத்து செல்வார் ,சிறுமிகளை சீரழிப்பார் ” பத்திரிகை உரிமையாளரின் பலான வேலைகள்..அப்போது நடைபெற்ற போலீஸ் ரைடில் அவரின் வீட்டிலிருந்து சிறுவர் ஆபாச படங்கள், பாலியல் பொம்மைகள், மற்றும் விலையுயர்ந்த மதுபானங்களை மீட்டுள்ளனர் .மேலும் அங்கிருந்த 21 வயது பெண் உள்பட மூவரை கைது செய்தனர் .அவர்கள்தான் மியானுக்கு சிறுமிகளை போபால் மற்றும் இந்தூரிலிருந்து அழைத்து வருவார்களாம் .உடனே மியான் அவர்களை அழைத்துக்கொண்டு ஏதாவதொரு நாட்டுக்கு போய்விடுவாராம் .

“அயல் நாட்டுக்கு அழைத்து செல்வார் ,சிறுமிகளை சீரழிப்பார் ” பத்திரிகை உரிமையாளரின் பலான வேலைகள்..ஆனால் போலிஸ் ரெய்டு வருவது தெரிந்து கொண்ட மியான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .அவரை போலீசார் தேடி வருகிறார்கள் .
பிறகு போலீசார் செவ்வாய்க்கிழமையன்று மியானுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடித்தனர் .மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டையும் இடித்தனர் .இப்போது மியான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் ,எப்போதும் அவரோடு சில சிறுமிகள் இருப்பார்களென்றும் ,அவர்கள் அவரை அப்பு என்று அழைப்பார்களென்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது .