“தங்கத்தை எங்க வச்சி கடத்திருக்காங்க பாருங்க” -அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பண்ற வேலையா இது?

 

“தங்கத்தை எங்க வச்சி கடத்திருக்காங்க பாருங்க” -அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பண்ற வேலையா இது?

ஒரு தந்தையும் மகனும் சேர்ந்து கொண்டு குடும்ப தொழில் செய்வது போல பல முறை வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ள விஷயம் சுங்கத்துறை அதிகாரகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“தங்கத்தை எங்க வச்சி கடத்திருக்காங்க பாருங்க” -அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பண்ற வேலையா இது?

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தந்தையும் மகனும் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கினார்கள் .அவர்களின் லக்கேஜுகளை பார்த்த விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது .அப்போது அதிகாரிகள் அவர்களின் பெட்டிகளை சோதனை செய்த போது அதிலிருந்த கைவினை பொருட்களில் தங்கத்தை வைத்து தெரியாத அளவுக்கு செய்துள்ளதை கணடறிந்தார்கள் .பிறகு அந்த கைவினை பொருட்களை சோதனை செய்த போது அது முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர் .அந்த பொருட்களுக்குள் ஒளித்து வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 54.70 லட்சம் மதிப்புள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள் .அவர்கள் ஒரு கிலோ தங்கத்தை உருளை குழாய்களில் மறைத்து வைத்திருந்தார்கள்.அந்த தங்கத்தை மீட்டெடுக்க அதிகாரிகளுக்கு ஆறு மணி நேரம் பிடித்தது

மேலும் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது அவர்கள் இது போல பலமுறை தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் ,முன்பொருமுறை 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள் .பிறகு அவர்கள் கொண்டு வந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் , அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாகள் .

“தங்கத்தை எங்க வச்சி கடத்திருக்காங்க பாருங்க” -அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பண்ற வேலையா இது?