“காதலனால் காருக்குள் ,தந்தையால் வீட்டுக்குள்..” -17 வயது பெண்ணின் பரிதாப நிலை

 

“காதலனால் காருக்குள் ,தந்தையால் வீட்டுக்குள்..” -17 வயது பெண்ணின் பரிதாப நிலை

ஒரு 17 வயது பெண் திடீரென கர்ப்பமாகியதால், பொலிஸ் நடத்திய விசாரணையில் தந்தை மற்றும் காதலன் இருவர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பையுண்டு பண்ணியுள்ளார்

நவி மும்பையில் உள்ள பன்வேலில் வசிக்கும் ஒரு 17 வயது பெண்ணின் பக்கத்து வீட்டிற்கு ஒரு 20 வயது வாலிபரின் குடும்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடி வந்தது .அப்போது அந்த வாலிபரோடு அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்ப்பட்டது .நாளடைவில் அது காதலாக மாறியது .அதனால் இருவரும் அடிக்கடி அவரின் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர் .
இந்த விஷயம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிந்து போனதால் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளது .மேலும் அவர் அந்த பெண்ணின் காதலன் குடும்பத்தோடு சன்டை போட்டதில் அவர்கள் அந்த வீட்டை காலி செய்து கொண்டு வேறு இடத்துக்கு குடிபோனார்கள் ,அதற்கு பிறகு அந்த பெண்ணும் அந்த வாலிபரும் ஒன்றாக சுற்றி வந்தார்கள் .இதனால் அந்த பெண் கர்ப்பமுற்றார் .அந்த பெண் கர்ப்பமானதும் அந்த காதலன் அவரை ஒதுக்கி,அவரிடம் பேசுவதை தவிர்த்தார் .
இந்த விஷயம் அவரின் தந்தைக்கு தெரிந்து அந்த பெண்ணை கண்டித்துள்ளார் பிறகு போலீசார் மூன்று நாட்களுக்கு முன்பு சாலையோரம் ஒரு இறந்த நிலையில் ஒரு குழந்தையின் கரு இருப்பதை பார்த்து போலீசார் அதை சோதித்தனர் .அந்த கரு யாருடையது தீவிர விசாரணை மேற்கொண்ட போது அது காதலித்து ஏமாந்த பெண்ணின் கரு என்று கண்டறிந்து , அந்த பெண்ணிடம் விசாரித்தனர் .அப்போது அந்த பெண் தன்னுடைய தந்தை மீதும் காதலன் மீதும் பலாத்கார புகார் கூறியதால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்

“காதலனால் காருக்குள் ,தந்தையால் வீட்டுக்குள்..” -17 வயது பெண்ணின் பரிதாப நிலை