நண்பரை வீட்டிற்குள் விட்ட கணவர் -நண்பரிடம் மயங்கிய மனைவி-கடைசியில் நடந்த விபரீதம்

 

நண்பரை வீட்டிற்குள் விட்ட கணவர் -நண்பரிடம் மயங்கிய மனைவி-கடைசியில் நடந்த விபரீதம்


தனது கணவரின் நண்பரோடு ஏற்பட்ட கள்ள காதலை கண்டுபிடித்த கணவனை, காதலர்கள் இருவரும் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

நண்பரை வீட்டிற்குள் விட்ட கணவர் -நண்பரிடம் மயங்கிய மனைவி-கடைசியில் நடந்த விபரீதம்


உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள தில்ஹார் பகுதியில் வசிக்கும் தன்பால் குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .இவர் ஒரு முன்னாள் ராணுவத்தினர் ஆவார் .இவருக்கு முகேஷ் என்று ஒரு நண்பர் இருந்தார் .அவரிடம்தான் இந்த தன்பால் தன்னுடைய எல்லா ரகசியங்களையும் கூறுவார்.அதன் பிறகு இருவரும் உயிர் நண்பர்களாக மாறும் அளவிற்கு அவர்களின் நட்பு வளர்ந்தது .இதனால் அந்த முகேஷ் எந்நேரமும் தன்பால் வீட்டில்தான் இருப்பார் .அப்போது தன்பாலின் மனைவி மதுவோடு அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டது .இதனால் இருவரும் அவரின் நண்பர் தன்பாலுக்க தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார்கள் .
ஆனால் இந்த விஷயம் தன்பாலுக்கு தெரியாது .அதனால் அவர் எப்போதும் போல் முகேஷிடம் பழகி வந்தார் .இந்நிலையில் ஒருநாள் தன்பால் அவரின் மனைவி ,தன்னுடைய நண்பரோடு இருப்பதை பார்த்து விட்டார் .அதனால் அவருக்கு அவர்களின் கள்ள உறவு விஷயம் தெரிய வந்தது .இது பற்றி அவர்களிடம் தன்பால் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர் .அதன் படி அவரின் மனைவி மதுவும் ,அவரின் காதலன் முகேசும் அவரை மார்ச் 4 ஆம் தேதி காரை ஏற்றி கொன்றனர் .பிறகு அதை ஒரு விபத்து போல செட்டப் செய்தார்கள் .இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர் .அப்போது அந்த தன்பாலை அவரின் மனைவியும் அவரின் காதலன் முகேஷும் சேர்ந்து கொன்றதை கண்டுபிடித்தார்கள் .பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

நண்பரை வீட்டிற்குள் விட்ட கணவர் -நண்பரிடம் மயங்கிய மனைவி-கடைசியில் நடந்த விபரீதம்