“நீங்க ஆபீஸ் போனதும் உங்க அப்பா என்ன பண்றார் தெரியுமா?”-மாமனார் பண்ண வேலையால போன குழந்தையின் உயிர்.

 

“நீங்க ஆபீஸ் போனதும் உங்க அப்பா என்ன பண்றார் தெரியுமா?”-மாமனார் பண்ண வேலையால போன குழந்தையின் உயிர்.


மாமனார் சிகெரெட் பிடித்த கோவத்தில் தன்னுடைய குழந்தையை கொன்ற ஒரு தாயை போலீஸ் கைது செய்துள்ளது

“நீங்க ஆபீஸ் போனதும் உங்க அப்பா என்ன பண்றார் தெரியுமா?”-மாமனார் பண்ண வேலையால போன குழந்தையின் உயிர்.


தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே ராமன்னகுடா கிராமத்தில் பரமேஸ்வரி என்று பெண் சிவகுமார் என்ற நபரை கல்யாணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் .இதில் பெரிய குழந்தைக்கு நாலு வயதும் ,இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயதும் ஆகிறது .இந்நிலையில் அந்த பெண்ணின் மாமனார் வெங்கட்டையா பக்கவாதம் வந்து வீட்டிலேயே இருக்கிறார் .அவருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருந்துள்ளது அதனால் அவர் எந்நேரமும் வீட்டில் சிகெரெட் பிடித்துக்கொண்டே இருப்பார் .அதனால் அந்த மருமகள் பரமேஸ்வரிக்கு இது பிடிக்கவில்லை .இது பற்றி தன்னுடைய கணவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை .
அதனால் கடந்த வாரம் ஒருநாள் அந்த மாமனார் இப்படி வீட்டில் தம் அடித்து கொண்டிருந்தார் .அப்போது அந்த மருமகள், அவரிடம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தம் அடிக்கவேண்டாம் என்று கூறினார் .ஆனால் அவர் அந்த மருமகள் பேச்சை கேக்கவில்லை .இதனால் கோவப்பட்ட அந்த பெண் நேராக அந்த வீட்டின் ஒரு அறையில் தூங்கிய தனது ரெண்டு வயது குழந்தையினை கொன்று விட்டார் .பிறகு வீட்டுக்கு வந்த உறவினர் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து போலீசில் புகார் கூறினார் .பொலிஸார் விரைந்து வந்து விசாரித்த போது அந்த குழந்தையை அந்த குழந்தையின் தாயே குடும்ப சண்டையில் உண்டான கோவத்தில் மகனை கொன்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது,பின்னர் அந்த பெண்ணை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

“நீங்க ஆபீஸ் போனதும் உங்க அப்பா என்ன பண்றார் தெரியுமா?”-மாமனார் பண்ண வேலையால போன குழந்தையின் உயிர்.