டாக்டரிடம் தன்னை இழந்த நர்ஸ் -அடுத்து நர்ஸுக்கு நடந்த விபரீதம்

 

டாக்டரிடம் தன்னை இழந்த நர்ஸ் -அடுத்து நர்ஸுக்கு நடந்த விபரீதம்

உடன் பணியாற்றிய ஒரு நர்ஸை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த ஒரு டாக்டரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

டாக்டரிடம் தன்னை இழந்த நர்ஸ் -அடுத்து நர்ஸுக்கு நடந்த விபரீதம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு  மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு இளம் மருத்துவர் பயிற்சி டாக்டராக பணிபுரிகிறார் .அதே ஹாஸ்ப்பிட்டலில் ஒரு நர்ஸும் பணியாற்றுகிறார் .இந்நிலையில் அந்த நர்ஸுக்கும் அந்த டாக்டருக்கும் இடையே காதல் மலர்ந்தது .அப்போது அந்த டாக்டர் அந்த நர்ஸை கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் .அதை உண்மையென்று நம்பிய அந்த நர்ஸ் அந்த டாக்டரிடம் பலமுறை தன்னை இழந்தார் .மேலும் இருவரும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார்கள் .

அதன் பிறகு அந்த டாக்டர் திடீரென்று காணாமல் போனார் .அதன் பிறகு அந்த நர்ஸ் பலமுறை அந்த டாக்டரை தொடர்பு கொள்ள  முயன்றார் .ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் ,அவர் ஜூன் 4ம் தேதி சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் சென்று அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தார் .அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிந்தனர் .பின்னர் தீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .ஆனால் இதுவரை அந்த டாக்டர்  கைது செய்யப்படவில்லை .