ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியின் மீது கார் மோதி விபத்து
Sep 16, 2020, 12:17 IST1600238866000
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சர்க்கரை ஆலை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனம் சாலை அருகே அமைந்துள்ள தடுப்பு கம்பியின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.