நீலகிரி: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைத்த ஆட்சியர்
Nov 3, 2020, 01:03 IST1604345603000
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் காலத்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்
ஆகியோருக்கு உதகை பிரிக்ஸ் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் திருமதி இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்துபார்வையிட்டார்.
இம்முகாமில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டது. மேலும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு
கொரோணா பரிசோதனையும் மேற்க்கெள்ளப்பட்டது. மேலும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலகுருசாமி உடன் இருந்தார்.