திண்டுக்கல்- “கோயம்பேட்டில் சுழற்சி முறையில் கடை ஒதுக்குக” – வியாபாரிகள் கோரிக்கை

 

திண்டுக்கல்- “கோயம்பேட்டில் சுழற்சி முறையில் கடை ஒதுக்குக” – வியாபாரிகள் கோரிக்கை

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும்
இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின்

திண்டுக்கல்- “கோயம்பேட்டில் சுழற்சி முறையில் கடை ஒதுக்குக” – வியாபாரிகள் கோரிக்கை

தலைவர் முத்துக்குமார், கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா பரவுவதாக வதந்தியை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கை அவர் விடுத்தார்.