திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்!

 

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் திருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையில் , திருப்பதி தேவஸ்தானம் 202 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்!

அதில், 5 ஆண்டு கால திருப்பதி கோயில் சொத்துகள் மற்றும் வரவு – செலவு கணக்கை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்!

இதனால் ஏழுமலையானுக்கு சொந்தமான நகைகள், வரவு -செலவு கணக்குகளை எம்பி சுப்பிரமணியன் சுவாமி கேட்டறிந்தார்.