“பெண்ணை கெடுத்து ,உடலை எரித்து.,ஆதாரத்தை அழித்து .” ,தப்பி ஓடிய வாலிபர் -தனியா இருந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை ….

 

“பெண்ணை கெடுத்து ,உடலை எரித்து.,ஆதாரத்தை அழித்து .” ,தப்பி ஓடிய வாலிபர் -தனியா இருந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை ….

ராஜஸ்தான் மாநிலம் பண்டியில் கெண்டோலி பகுதியில் 18 வயதான ஒரு பெண்ணை வீட்டில் தனியே விட்டுவிட்டு உறவினர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்தனர் .இதை நோட்டம் பார்த்த யாரோ ஒரு கயவன் வீட்டிற்குள்ளே புகுந்தார் .அவரை இரவு நேரத்தில் திடீரென பார்த்த அந்த பெண் யாரோ திருடன் நகை, பணத்தை திருட வந்துள்ளான் என நினைத்து திருடன் திருடன் என்று கத்தினார் .ஆனால் அந்த கயவனின் நோக்கம் அதுவல்ல .கத்திய அந்த பெண்ணை கீழே தள்ளி பலாத்காரம் செய்தான் .

“பெண்ணை கெடுத்து ,உடலை எரித்து.,ஆதாரத்தை அழித்து .” ,தப்பி ஓடிய வாலிபர் -தனியா இருந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை ….
பிறகு கெடுத்த ஆதாரத்தினை அழிக்க வீட்டிற்குள் முற்பட்டான் .அணைத்து ஆதாரத்தினை அழித்த அவன் இந்த பெண்ணை உயிரோடு விட்டால் தன்னை காட்டிக்கொடுத்து விடுவார் என்றெண்ணி அங்கேயிருந்த கெரஸினை எடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவர் தலையில் கொட்டி தீ வைத்து கொளுத்தினான் .பிறகு அந்த பெண் தீயில் எரிந்து இறந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான் .
வெளியே சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது அப்பெண் எரிந்து இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

“பெண்ணை கெடுத்து ,உடலை எரித்து.,ஆதாரத்தை அழித்து .” ,தப்பி ஓடிய வாலிபர் -தனியா இருந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை ….

போலீசார் பெண்ணை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .அதில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது. .போலிசார் சந்தேகப்படும் உள்ளூர் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்