“கதாநாயகி ஆக்குறேன்னு கூட்டி வந்து ,கண்டவனோட ….”ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அகப்பட்ட மாடலிங் பெண்கள் .

 

“கதாநாயகி ஆக்குறேன்னு கூட்டி வந்து ,கண்டவனோட ….”ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அகப்பட்ட மாடலிங் பெண்கள் .


டெல்லியை சேர்ந்த மாடலிங் பெண்களை சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர்களை போலீசார் கைது செய்தார்கள் .

“கதாநாயகி ஆக்குறேன்னு கூட்டி வந்து ,கண்டவனோட ….”ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அகப்பட்ட மாடலிங் பெண்கள் .


டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட சூரஜ் மல்ஹோத்ரா மற்றும் ராகுல் என்ற இரு நபர்கள், வட மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தார்கள் .அவர்கள் அடிக்கடி மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த ஏழை மாடலிங் செய்யும் பல பெண்களை தென் இந்தியாவின் ஆந்திரா ,சென்னை ,பெங்களூரு போன்ற பகுதிகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் அழைத்து வந்துள்ளார்கள் .பிறகு அங்குள்ள சினிமா புள்ளிகளிடம் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் அந்த பெண்களை விபச்சாரத்தில் தள்ளியுள்ளார்கள் .
அதன் படி அவர்கள் கடந்த வாரம் தமிழ்நாட்டின் சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இரு மாடலிங் பெண்களை அழைத்து வந்துள்ளார்கள் .அங்கு அந்த பெண்களை தங்க வைத்துள்ளார்கள் .பிறகு அங்கிருந்து பல சினிமா முக்கிய பிரமுகர்களுக்கு அவர்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்கள் .
இது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் போலீசார் அந்த ஹோட்டலில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு தங்கியிருந்த இரண்டு மாடல் பெண்களை மீட்டார்கள் ,பிறகு அந்த மாடல் பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட அதே அறையிலிருந்து திருமுல்லைவாயலில் வசிக்கும் செந்தில், கொட்டிவாக்கத்தில் வசிக்கும் சரவணன் என இரண்டு தரகர்களை போலீசார் கைது செய்தார்கள் .ஆனால் டெல்லியை சேர்ந்த சூரஜ் மற்றும் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .

“கதாநாயகி ஆக்குறேன்னு கூட்டி வந்து ,கண்டவனோட ….”ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அகப்பட்ட மாடலிங் பெண்கள் .