“கொரானாவும் வந்தது ,அந்த ஆசையும் வந்தது ” கொரானா வார்டுக்குள் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்..

 

“கொரானாவும் வந்தது ,அந்த ஆசையும் வந்தது ” கொரானா வார்டுக்குள் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்..

கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் , ஒரு 14 வயது பெண்ணை அங்கு சிகிச்சை பெறும் ஒரு வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது ,கொரானா நோயாளிகளிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது ..

“கொரானாவும் வந்தது ,அந்த ஆசையும் வந்தது ” கொரானா வார்டுக்குள் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்..

புதுடெல்லியின் சதர்பூரில் உள்ள சர்தார் படேல் கொரானா சிகிச்சை மையத்தில் லேசான அறிகுறிகள் உள்ள கொரானா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்த மையத்தில் 19 வயது இளைஞனும் .ஒரு 14 வயது பெண்ணும் நோயாளிகளாக இருக்கின்றனர்.

“கொரானாவும் வந்தது ,அந்த ஆசையும் வந்தது ” கொரானா வார்டுக்குள் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்..இந்நிலையில் ஜூலை 15ம் தேதி இரவு அந்த 14 வயது பெண் பாத்ரூமுக்கு சென்றார் .அப்போது ஏற்கனவே அங்கு ஒளிந்திருந்த 19 வயது வாலிபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதை அங்கிருந்த இன்னொரு வாலிபர் செல்போனில் படம் பிடித்துள்ளார் .அதற்கு பிறகு அங்கிருந்து அதிர்ச்சியடைந்து வெளியே வந்த அந்த பெண் ,அங்கு சிகிச்சைக்கு வந்துள்ள தன்னுடைய உறவினர்கள் சிலரிடம் இதை பற்றி கூறியுள்ளார்.

“கொரானாவும் வந்தது ,அந்த ஆசையும் வந்தது ” கொரானா வார்டுக்குள் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்..
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் இதை கூறினார்கள் .உடனே அவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் அந்த வாலிபர்கள் மீது புகார் தந்தார்கள் .இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து வந்து அந்த இரு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்