“தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு” இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

 

“தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு” இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

“தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு” இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 22,651 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21லட்சத்து 95ஆயிரத்து 402ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 463 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்துள்ளது.

“தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு” இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா தோற்று குறைந்து வரும் இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், தொற்று குறையாத இடங்களில் கூடுதல் கட்டுப்பாடும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.