ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

 

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் மேகலா (12) மற்றும் மனிஷா (13) ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள ஏரி பகுதிக்கு சென்று விளையாடி உள்ளனர். அப்போது, எதிர்பாராத

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

விதமாக சிறுமிகள் இருவரும் தண்ணீரில் தவறி விழுந்துள்ளனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலின் பேரில் சிறுமிகளின் உடலை மீட்ட சிறுபாக்கம் போலிசார், இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.