“குடிக்க காசு வாங்கிட்டு வா ,இல்ல உன்ன கூட்டி கொடுக்கவா “-குடிகார கணவனால் மனைவி எடுத்த  முடிவு ….

 

“குடிக்க காசு வாங்கிட்டு வா ,இல்ல உன்ன கூட்டி கொடுக்கவா “-குடிகார கணவனால் மனைவி எடுத்த  முடிவு ….

பெங்களூரு மல்லவல்லி பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண் ராஜு என்ற பெயிண்ட் வேலை செய்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னால் காதல் திருமணம் புரிந்து கொண்டார் .இந்த திருமணத்திற்கு நந்தினியின் பெ ற்றோர்கள் யாரும் வரவில்லை, சில ஆண்டுகளில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜு அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு  கொடுமைப்படுத்தியுள்ளார்

பெங்களூரு சுப்ரமணியநகர் பகுதியில் புதன்கிழமை 26 வயது பெண்ணிடம்  கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு மல்லவல்லி பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண் ராஜு என்ற பெயிண்ட் வேலை செய்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னால் காதல் திருமணம் புரிந்து கொண்டார் .இந்த திருமணத்திற்கு நந்தினியின் பெ ற்றோர்கள் யாரும் வரவில்லை, சில ஆண்டுகளில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜு அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு  கொடுமைப்படுத்தியுள்ளார் .மேலும் அவரின் சில நண்பர்களை அழைத்து வந்து அவர்களோடு படுக்க சொல்லியுள்ளார். அதனால் மனமுடைந்த நந்தினி அவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்துள்ளார் .அங்கும் அவர் கணவர் தேடிவந்து  குடித்துவிட்டு கலாட்டா செய்துள்ளார் ,இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
அந்த பெண்னின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து ,சில தற்கொலை குறிப்பையும் கைப்பற்றி ,அவரின் கணவர் ராஜுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.