“கண்ணேன்னு கொஞ்சரிங்க ‘அது’ முடிஞ்சதும் கொல்றிங்க” கொலையில் முடிந்த கள்ளகாதல்…  

 

“கண்ணேன்னு கொஞ்சரிங்க ‘அது’ முடிஞ்சதும் கொல்றிங்க” கொலையில் முடிந்த கள்ளகாதல்…  

உத்தரபிரதேசத்தின் மோடிநகரில் பழைய பொருட்கள் வாங்கும்  24 வயது பெண் தனது அண்டை வீட்டாரால் குத்திக் கொல்லப்பட்டதாக போலிசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை மோடிநகர் கத்ராபாத் கிராமத்தில் உள்ள ஒரு காடு அருகே அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது .

உத்தரபிரதேசத்தின் மோடிநகரில் 24 வயது பெண்  தனது அண்டை வீட்டாரால் கள்ள காதல் தகராறில் குத்திக் கொல்லப்பட்டார். 

உத்தரபிரதேசத்தின் மோடிநகரில் பழைய பொருட்கள் வாங்கும்  24 வயது பெண் தனது அண்டை வீட்டாரால் குத்திக் கொல்லப்பட்டதாக போலிசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை மோடிநகர் கத்ராபாத் கிராமத்தில் உள்ள ஒரு காடு அருகே அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது .

ஜீகத் பூரி காலனியின் குடிசையில்  ரீனா என்ற  பெண் தனது கணவர் கவுதமுடன் வசித்து வந்தார். அவரது மனைவி திங்கள்கிழமை வீடு திரும்பாததால் ,கௌதம் தனது அண்டை வீட்டாருடன் சேர்ந்து ஏற்கனவே ரீனா கள்ள உறவிலுள்ள சூரஜ் என்ற ஒருவரை பிடித்து, ரீனா காணாமல் போனதாகக் குற்றம் சாட்டி அவரை போலீசில் ஒப்படைத்தார், 

விசாரணையின் போது, ​​சூரஜ் போலீசாரிடம், ரீனா அணிந்திருந்த நகைகளை விரும்பியதால் அவர் அதை தர மறுத்ததாகவும் அதனால் தான் ரீனாவை கொலை செய்ததாக கூறினார்.