வெடித்த சிலிண்டரால் துடித்த ஆறு பேர் -எரிவாயு கசிவால் ஏராளமானோர் பாதிப்பு 

 

வெடித்த சிலிண்டரால் துடித்த ஆறு பேர் -எரிவாயு கசிவால் ஏராளமானோர் பாதிப்பு 

ஹைதராபாத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்  6 பேர் காயமடைந்தனர்
சிலகலகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாரசிகுடாவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு கணவன் மனைவி  மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஹைதராபாத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்  6 பேர் காயமடைந்தனர்
சிலகலகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாரசிகுடாவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு கணவன் மனைவி  மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

gas

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு  உள்ளூர்வாசிகள் வீட்டிற்குள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .. 

gas

இதேபோன்றவீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில்  ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது மூன்று வயது மகள் நவம்பர் 6, 2019 அன்று கடுமையாக காயமடைந்துள்ளனர். குகட்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மூவரும் இறந்தனர்.