ஊரை விட்டு போன மனைவியால் உயிரைவிட்ட கணவன்- அம்மா வீட்டுக்கு போன மனைவியால், ஆண்டவன்கிட்ட போன புருஷன்..
நொய்டாவில் ஒருவர் சமுதாய கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்
40 வயது மதிக்கத்தக்க அவர் புதன்கிழமை அதிகாலை நொய்டா அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள சமுதாய கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். பிரிவு 143 இல் -குல்ஷன் இக்பானா சமுதாயத்தின் டி -கோபுரத்திற்கு கீழே உள்ள சிறிய தோட்டப் பகுதியில் சஞ்சய் சிங் என்ற அவர் பிணமாக கிடந்தார்
நொய்டாவில் ஒருவர் சமுதாய கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்
40 வயது மதிக்கத்தக்க அவர் புதன்கிழமை அதிகாலை நொய்டா அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள சமுதாய கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். பிரிவு 143 இல் -குல்ஷன் இக்பானா சமுதாயத்தின் டி -கோபுரத்திற்கு கீழே உள்ள சிறிய தோட்டப் பகுதியில் சஞ்சய் சிங் என்ற அவர் பிணமாக கிடந்தார்
டி டவரில் பணியில் இருந்த காவலரின் கூற்றுப்படி, வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன சிங்கின் மனைவியிடமிருந்து பல முறை போன் அழைப்புகள் வந்தும் அதை கோபத்தில் எடுக்காமலிருந்ததால் சில பக்கத்து வீட்டுக்காரர்கள் இரவில் அவரை அழைத்தனர். சிங் அவர்களுடைய அழைப்புகளையும் எடுக்கவில்லை.
அதற்கு பிறகு சிங் 10வது மாடியிலிருந்து குதித்த அவர் தரையில் சிறிய தோட்டப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் செக்யூரிட்டிகல் கண்டனர். சிங் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சமுதாய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு நிறுனத்தில் நிபுணராக இருந்த சிங் ஒரு தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டார், அது போலீசாரிடம் உள்ளது.