இளைஞர் வெட்டி படுகொலை, முன்விரோதம் காரணமா?- போலீஸ் விசாரணை
Sep 6, 2020, 10:48 IST1599369525000
கும்பகோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் வேளாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (24) . இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டிப் படுகொலை செய்தது தொடர்பாக சுவாமிமலை காவல்துறை விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்
கும்பகோணம்: இளைஞர் வெட்டி படுகொலை, முன்விரோதம் காரணமா?- போலீஸ் விசாரணை!#Kumbakonam #TTN pic.twitter.com/rmR6UwmcB0
— Top Tamil News (@toptamilnews) September 6, 2020