கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பாதிரியார் வீடியோ! ராஜினாமா முடிவு

 
x

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பாதிரியாரின் ஆபாச வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில் பாதிரியார் ராஜினாமா செய்து வருவதாக தகவல்.  இடம் மாற்றம் செய்து பிஷப் அலுவலகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில்,   விவகாரத்தில் இருந்து தப்பிக்க பாதிரியார் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை  அருகே உள்ள சர்ச்சில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ என்பவர் கல்லூரி மாணவி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது.   இது குறித்த புகாரை ஏடிஎஸ்பி விசாரிக்க இருக்கிறார்.

k

 கடந்த வாரத்தில் பாதிரியாரை ஒரு கும்பல் தாக்கி இருகிறது.  தாக்கிய கும்பல் அவரது லேப்டாப்பை பறித்துச் சென்றிருக்கிறது.   இந்த விவகாரத்தில் பிலாவிளை சட்டக் கல்லூரி மாணவர் ஆஸ்டின் ஜியோ மீது பாதிரியார் புகார் கொடுத்துள்ளார்.   இதனால் மாணவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில் தான் கல்லூரி மாணவர்களுடன் அந்த பாதிரியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ வலைத்தளங்களில் பரவி வந்தது.   இருவரும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.  இந்த வீடியோ வைரலாகி  வருவதை அடுத்து பங்குத்தந்தையை வேறு இடத்துக்கு மாற்றி பிஷப் அலுவலகம் உத்தரவிட்டது. இதற்கிடையில் மாணவர் ஆசிரியர் ஜியோவின் தாய் போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாதிரியார் மீது புகார் கொடுத்திருக்கிறார் .

இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாகவும் அந்த பெண் தற்கொலை முடிவில் இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டார் . மேலும் இதை தட்டி கேட்ட மகன் ஆஸ்டின் ஜியோ மீது பொய் புகார் கொடுத்து கைது செய்து இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் . இதை அடுத்து ஏடிஎஸ்பிப விசாரணை நடத்த இருக்கிறார் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க அந்த பாதிரியார் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.